Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 23, 2019

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மத ரீதியில் மாணவர்களை அணிதிரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவு


சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மத ரீதியில் மாணவர்களைஅணிதிரட்டுவதை தடுக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களைதிரட்டுவதாக தகவல் வந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.