உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக லக்னோவில் உள்ள தனியார் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளி, உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய பள்ளியின் நிறுவனர் ஜெகதீஷ் காந்தி, ''இந்தப் பள்ளியை வெறும் 5 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தேன்.
உலகிலேயே மிகப்பெரிய பள்ளியாக லக்னோவில் உள்ள தனியார் பள்ளி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த சிட்டி மாண்டிசோரி பள்ளியில், 2019-20 ஆம் கல்வியாண்டில் 55,547 மாணவர்கள் படிக்கின்றனர். அப்பள்ளி, உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்துப் பேசிய பள்ளியின் நிறுவனர் ஜெகதீஷ் காந்தி, ''இந்தப் பள்ளியை வெறும் 5 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தேன்.