Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 20, 2019

மத்திய தொழில் பாதுகாப்பு படை - 300 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்!!

பன்னிரண்டாம் வகுப்பு படித்த இளைஞர்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படை தலைமைக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் ₹25,500−₹81,100/−

வயது வரம்பு

02/08/1996 − 01/08/2001 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.




தேர்வுமுறை

விளையாட்டு சோதனை,
இறுதித்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க
கடைசிநாள் : 17/12/2019.

விண்ணப்பிக்க
www.cisfrectt.in/