பள்ளிக்கல்வித் துறை அரசாணை நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் 2010 ஆண்டுக்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட தாலுக்கா தலைநகரங்களில் உள்ள கிளை நூலகங்களை முழுநேர நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு புதியதாக மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடங்களை உடனடியாக உருவாக்க படவேண்டும். அன்புடன் கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம்
Wednesday, November 20, 2019
புதியதாக நூலகர் பணியிடங்களை உருவாக்க கோரிக்கை
Total Pageviews
Popular
Recent
Featured Post
Created By THAMIZHKADAL | Distributed By THAMIZHKADAL