Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 13, 2020

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு பணியிடம் ஆகாது - தேர்வுநிலை, சிறப்புநிலை நிர்ணயம் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

கரூர் மாவட்டக் கல்வி அலுவலரின் கடிதத்தில் திருமதி தோகந்தி என்பாருக்கு திருச்சி மண்டல துறை தணிக்கையினால் ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்யக் கோரி விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது . மேலும் 21 நபர்களுக்கும் மேற்படி திருச்சி மண்டல துறை தணிக்கையினரால் ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்யக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர் . திருச்சி மண்டல துறை தணிக்கையினால் கீழ்கண்டவாறு தணிக்கைத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது .



தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தர்வு நிலைத் தகுதிக்கு ஊதியக் குழு ஒரு நபர் குழு பரிந்துரையின்படி மாதிய நிணயம் மறு விருப்பத்தின்படி க . 15600 20100 . 5400 தா பாதியம் என நிர்ணயம் செய்து தொடர்ந்து ஆண்டு வாதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது னதிய நிர்ணய விதிகளின்படி தவறு அரகர் கடிதம் எண் . 14487CMPC / 2011 - 1 நான் 05 . 01 . 2012 இல் பாரா ( 4 ) இன்படி 5 . 9000 14500 - 4700 தாமதியம் என்ற பாதியக் கட்டுக்கு பாதியம் நிர்ணயம் செய்ய தகுதி பெற்றுள்ளார் . எனவே , கூடுதலாக பெற்ற தொகையினை பிடித்தம் செய்து உரிய கணக்குக் தலைப்பில் தொத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது . பேற்காண் திருச்சி மண்டல துறை தணிக்கையினால் ஏற்படுத்தப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்யக் கோரி பார்வை 7 மற்றும் இல் காணும் 22 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர் .




சாக கடிதம் என் பாரு 2010 - 1 தால் 011200 இன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களது சாதாான நிலை பதிய விகிதம் க9300 - 3480044500 கா பாதியம் என்ற விகிதத்திலும் தேர்வு நிலை நாத்தில் 15500 - 19100 : 4400 காதியம் என்ன விதத்திலும் சிறப்பு நிலை பாதியக்கட்டு க15600 - 39100 - 4700 கா பாதியும் என்ற விகிதத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் , அரசுக் கடிதம் எண் 4483 நிதித் துறை 2011 1 நாள் 05 . 012012 இல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களது சாதாரன நிலை பாதிய விகிதம் தம் 34800 - 4500 நர மாதியம் என்ற விகிதத்திலும் தேர்வு நிலை தரத்தில் - 15600 - 1910015400 தா சாதியம் என்ற விகிதத்திலும் சிறப்பு நிலை பாதியக்கட்டு - 15600 - 39100 5700 நா காதியம் என்ற விதேத்திலும் அமைதிக்கப்பட்டுள்ளது . அனால் அக்கடிதத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வு நிலை தரத்தில் 50000 - 34800 . 4800 தா பாதியம் என்ற விகிதத்தில் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது . ஏனெனில் பட்டதாரி ஆசிரியர்கள் அவர்களது குறைந்தபட்ச கல்வித்தகுதி போட் ஆகும் . அவர்களுக்கு அத்தகுதியிலேயே தங்கள் அப்புத் தன்மையால் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு ! பெறுகின்றனர் .



ஆனால் , தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் மூப்புத்தன்மையால் பட்டதாரி ஆரியராகவோ அல்லது நடுநிலைப் பள்ளி தலைமை ஆசியாகவோ பதவி உயர்வு பெற இயலாது . அவர்கள் பி . லிட் , அல்லது பிளாட் , தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பெற தகுதி படைத்தவர் ஆவர் . எனவே , தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வு பணியிடம் ஆகாது என்பதால் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலைத் தகுதிக்கு ரூ15600 - 19100 - 5400 நா பாதியம் என்ற விகிதத்திலும் சிறப்பு நிலை பாதியக்கட்டு , 15600 - 3910045700 தா பாதியம் என்ற விகிதத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளது ) எனவே , 31 . 05 . 2009க்கு முன்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலைத் தகுதிக்கு 15600 - 39100 + 5400 தர ஊதியம் என்ற விகிதத்திலும் சிறப்பு நிலை ஊதியக்கட்டு , ரூ15800 - 30100 - 5700 நா பாதியம் என்ற விகிதத்திலும் நிர்ணயம் செய்யப்ப வேண்டும் . மேற்கண்ட பாதிய விகிதத்தில் பாதிய நிர்ணயம் செய்வது சரியானது எனவும் , இதன் மூலம் அறிவருத்தப்படுகிறது . மேலும் , இது சார்ந்த தணிக்கைத் தடைகள் தங்கள் அளவிலேயே நிவர்த்தி செய்யுமாறும் அறிவுறுத்தப்படுகிறது . - தொடக்கக் கல்வி இயக்குநர்