திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளி திறந்ததும் திருப்புதல் தேர்வுகள் ஆரம்பம் என முதன்மைக்கல்வி அலுவலர் அறிவிப்பு.