10 TAMIL ONLINE TEST கிழக்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை மேற்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை வடக்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை தெற்கிலிருந்து வீசும் காற்று ------------ கொண்டல் வாடை தென்றல் கோடை ’வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்’ – இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு தென்றல் விடு தூது சிலப்பதிகாரம் நற்றிணை ’நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பில் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே’ - எந்நூல்? புறநானூறு தென்றல் விடு தூது சிலப்பதிகாரம் நற்றிணை ’வளி மிகின் வலி இல்லை’ என்று கூறியவர்------- இளங்கோவடிகள் கம்பர் ஓளவையார் ஐயூர் முடவனார் ’வளி மிகின் வலி இல்லை’ இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --- புறநானூறு தென்றல் விடு தூது சிலப்பதிகாரம் நற்றிணை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் ------- வடகிழக்கு பருவக்காலம் தென்கிழக்கு பருவக்காலம் வடமேற்கு பருவக்காலம் தென்மேற்கு பருவக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் ------- வடகிழக்கு பருவக்காலம் தென்கிழக்கு பருவக்காலம் வடமேற்கு பருவக்காலம் தென்மேற்கு பருவக்காலம்
No comments:
Post a Comment