10 TAMIL ONLINE TEST காலங்கரந்த பெயரெச்சம் ---------- வேற்றுமைத்தொகை வினைத்தொகை உம்மைத்தொகை பண்புத்தொகை ”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூற்கிறோம்” – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை? உருவகம், எதுகை மோனை, எதுகை முரண், இயைபு உவமை, எதுகை செய்தி 1 – ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம். செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது எனக்கு பெருமையே. செய்தி 3 – காற்றின் ஆற்றலைக் கொண்டு கடல்கடந்து வாணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள் செய்தி 1 மட்டும் சரி செய்தி 1,2 ஆகியன சரி செய்தி 3 மட்டும் சரி செய்தி 1,3 ஆகியன சரி ”பாடு இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு உணர்த்தும் அறிவியல் செய்தி -------. கடல் நீர் ஆவியாகி மேகமாதல் கடல் நீர் குளிர்ச்சியடைதல் கடல் நீர் ஒலித்தல் கடல் நீர் கொந்தளித்தல் ’பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை------ வேற்றுமைத்தொகை அன்மொழித்தொகை உம்மைத்தொகை பண்புத்தொகை ’தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --- புறநானூறு தென்றல் விடு தூது சிலப்பதிகாரம் நற்றிணை ’அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --- புறநானூறு சிலப்பதிகாரம் நற்றிணை தென்றல் விடு தூது ’பலர்புகு வாயில் அடைப்பக் கட்வுநர் வருவீர் உளீரோ’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --- புறநானூறு குறுந்தொகை சிலப்பதிகாரம் நற்றிணை காசிக்காண்டம் – இந்நூலை எழுதியவர்? பெருங்கெளசிகனார் அதிவீர ராமப்பாண்டியன் ஐயூர் முடவனார் ஓளவையார் ’மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ - இப்பாடல் அடி இடம்பெற்றுள்ள நூல் --- கொன்றை வேந்தன் குறுந்தொகை சிலப்பதிகாரம் நற்றிணை
No comments:
Post a Comment