Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 19, 2020

தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கோவை, மதுரை மையங்களில் நடைபெற இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.