Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, March 21, 2020

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


















பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 தொடங்குவதாக இருந்தது தற்போது அந்தத் தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார் மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பிற்கு புதிய அட்டவணை வெளியிடப்படும்.

No comments:

Post a Comment