Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 13, 2020

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு பணிநிரவல் மூலம் ஆசிரியர்கள் நியமனம் - 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம். - 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு.

No comments:

Post a Comment