Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு


இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும்.- பிரதமர் மோடி




இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு
நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டாம்.
பொருளாதார பாதிப்பை விட மக்களின் உயிர் முக்கியமானது; ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு யூனியனும் முழு ஊரடங்கில் இருக்கும்.
கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது.



வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒவ்வொரு இந்தியரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியம்
அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்
மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கைகூப்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம்.
நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்.



21 நாட்களுக்கு முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும்.
கொரோனா பாதிப்பு சங்கிலித்தொடரை உடைத்தெறிய வேண்டிய அவசியம் உள்ளது
காட்டுத்தீ போல் கொரோனா வைரஸ் பரவுகிறது எச்சரிக்கையாக இருங்கள். நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

No comments:

Post a Comment