Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

+2 தேர்வு 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!


கொரோனா பாதிப்பு காரணமாக போதிய அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் கடைசியாக நடைபெற்ற தேர்வை சுமார் 34,000 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. மறுதேர்வு நடத்தப்படும் மாண்புமிகு முதலமைச்சர்.

    ReplyDelete