Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 20, 2020

திட்டமிட்டபடி பிளஸ் 2 பொது தேர்வு


சென்னை: திட்டமிட்ட படி நாளை(மார்ச்20) பிளஸ் 2 பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பொது தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment