Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

B மற்றும் C பிரிவு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்


மத்திய அரசு ஊழியர்களில் B மற்றும் C பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகம் வந்தால் போதுமானது. மீதி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என மத்திய அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment