Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 15, 2020

பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் எல்ஐசி-யில் வேலை


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்ஐசி) காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவி நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த காலியிடங்கள்: 218

பணி: Assistant Engineer (AE)
காலியிடங்கள்: 50
1. Civil) 29
2. Electrical - 10
3. Architect - 04
4. Structural - 04
5. Electrical, Mechanical - MEP Engineers - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், பி.ஆர்க், எம்இ, எம்.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Administrative Officers (AAO)
காலியிடங்கள்: 168
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




சம்பளம்: மாதம் ரூ.57,000
வயதுவரம்பு: 01.02.2020 தேதியி ன்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.85 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.licindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.




மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Recruitment-Notification-English-(2).pdf எனும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.03.2020

No comments:

Post a Comment