Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 23, 2020

ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம்!

முக்கிய செய்தி :
நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.
வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைப்பு
ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு. அவசிய பணிகளுக்கு தங்கள் தலைமையிடம் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தல்
5 பேருக்கு மேல் வீதியில் கூட தடை..

















ஆசிரியர்கள் மார்ச் 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி அளித்தது தமிழக அரசு

தேர்வு நடத்தும் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல அனுமதி.

No comments:

Post a Comment