Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 27, 2020

சமூக நலத்துறையில் வேலை

பணி: வெல்பர் ஆபிஸர்
காலியிடங்கள்: 48
தகுதி: சமூகவியல், சமூகப் பணி, உளவியல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும்முறை : https:/socwelfare.py.gov.in & https://www.py.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.



முகவரி:
The Director,
Directorate of Social Welfare,
Saradhambal nagar,
Ellaipillaichavady,
Puducherry - 605 005.
மேலும் விவரங்கள் அறிய: https://www.py.gov.in/citizens/recruitments/SOCIAL07022020NOT.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 31.3.2020

No comments:

Post a Comment