கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக , அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு , உதவியாளர் பணியிடத்திற்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களால் 30.04.2020 முடிய நடை பெறவுள்ள எழுத்துத் தேர்வுகளை தள்ளி வைத்திட தங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய குழுக் கூட்டத்தில் உரிய முடிவெடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
No comments:
Post a Comment