Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 8, 2020

தேர்வு தொடர்பாக TANGEDCO புதிய அறிவிப்பு!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கை .
அறிவிக்கை எண் . 01 | 2020 ,
நாள் 08 . 01 . 2020 மற்றும்
அறிவிக்கை எண் . 03 / 2020 ,
நாள் 08 . 01 . 2020 | ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு பதவிகளுக்கு | கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையினை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23 . 03 . 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு
www . tangedco . gov . in என்ற இணையத்தை பார்க்கவும் .
தலைமைப் பொறியாளர் பணியமைப்பு

No comments:

Post a Comment