பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கசெந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும் இப்பாடலின் ஆசிரியர் யார்? நக்கீரர் கீரந்தையார் முடத்தாமைக் கண்ணியார் முடியரசன் இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு பரிபாடல் திருமுருகாற்றுப்படை இலக்கணக்குறிப்புத் தருக - செந்தீ பண்புத்தொகை வினைத்தொகை உவமைத்தொகை உம்மைத்தொகை பொருள் தருக - பீடு பாம்பு கொம்பு சிறப்பு நூல்
No comments:
Post a Comment