பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க" வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகரவீதியும் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் " இப்பாடலின் ஆசிரியர் யார்? கம்பர் அதிவீரராம பாண்டியர் இளங்கோவடிகள் கண்ணதாசன் இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? காசிக்காண்டம் கொய்யாக்கனி சிலப்பதிகாரம் கம்பராமாயணம் இலக்கணக்குறிப்புத் தருக - வண்ணமும் சுண்ணமும் பண்புத்தொகை வினைத்தொகை எண்ணும்மை உம்மைத்தொகை பொருள் தருக - விரை மனம் மணம் உள்ளம் மேகம்
No comments:
Post a Comment