Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, March 2, 2020

10 TAMIL பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க TEST 9



பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

" வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகரவீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் "


  1. இப்பாடலின் ஆசிரியர் யார்?
  2. கம்பர் அதிவீரராம பாண்டியர் இளங்கோவடிகள் கண்ணதாசன்
  3. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
  4. காசிக்காண்டம் கொய்யாக்கனி சிலப்பதிகாரம் கம்பராமாயணம்
  5. இலக்கணக்குறிப்புத் தருக - வண்ணமும் சுண்ணமும்
  6. பண்புத்தொகை வினைத்தொகை எண்ணும்மை உம்மைத்தொகை
  7. பொருள் தருக - விரை
  8. மனம் மணம் உள்ளம் மேகம்






No comments:

Post a Comment