Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 10, 2014

சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்


சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்

க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd.,
கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா – 604 306.
gharikrishnanrettanai@gmail.com
gharikrishnanrettanai.blogspot.in
நற்றிணைப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்
  • ‘காவிதி’, ‘எட்டி’ என்பது வணிகர்க்குக் கொடுக்கப்படும் பட்டம்.
  • சேர நாட்டுத் துறைமுகம் தொண்டி.
  • சேர நாட்டுக் கடற்கரை ஊர் மாந்தை.
  • பாண்டிய நாட்டுத் துறைமுகம் கொற்கை.
  • பாண்டிய நாட்டுக் கடற்கரை நகரம் மருகூர்ப் பட்டினம்.
  • கணியன் என்பது சோதிடனைக் குறிக்கும் சொல்.
  • நீரின்றி அமையா உலகம் போல - கபிலர்.
  • முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
  • நஞ்சும் உண்பர் நனிநாக ரிகர்  - பெயர் தெரியவில்லை
  • ஒருமுலை அறுத்த திருமா உண்ணி – மதுரை மருதன் இளநாகனார். 
குறுந்தொகை பாடல்களால் அறியப்படும் செய்திகள் 
  • படைத்தலைவர்களுள் சிறந்தவருக்கு அளிக்கப்படும் பட்டம் ஏனாதி.