விழுப்புரம் அருகே முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு கண்டுபிடிப்பு!




விழுப்புரம் மாவட்டம் வடகுறும்பூர் பகுதியில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பிரியா கிருஷ்ணன் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சி.பழனிசாமி, ஏ.கோவிந்த சாமி, முனைவர் பட்ட ஆய்வாளர் செ.சுபாஸ் ஆகியோரால் கள ஆய்வில் கண்டறியப்பட்டது.



Click here read more download
Share:

Total Pageviews

Categories