
பல திறமைகள் இருந்தும், பொருளாதார வசதி இல்லாமல் தன் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துவருகிறார். அவரிடம் பேசினோம்.
``நான் மதுரை அரசு ஐ.டி.ஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். எனக்குச் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.


