Search This Blog

Saturday, April 4, 2020

தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு(தலைமை ஆசிரியர்)

0 comments
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்.

No comments:

Post a Comment