Breaking

Saturday, April 4, 2020

தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு(தலைமை ஆசிரியர்)


கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்.

No comments:

Post a Comment