29.07.2011 - க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றவர்கள் ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என W.A.No.313 , 333 , 1891 2050 , 2082 2617 , 2795 OF 2022 வழக்குகளில் சென்னை உயர்நீதி மன்ற ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அன்னார் நாளதுவரை ஆசிரியர் தகுதிதேர்வு தேர்ச்சி பெறாத நிலையில் அன்னாரது கருத்துரு பரிசீலிக்க இயலாது.
மேற்காண் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சரிபார்ப்பு பட்டியலில் கோரப்பட்ட விவரங்களின்படி முழுமையான வடிவில் தயார் செய்து தலைமையாசிரியர் உரியமுறையில் பரிசீலித்து உரிய ஆவணங்கள் இணைத்து தேர்வுநிலை பெற தகுதியிருப்பின் மட்டும் கருத்துருவினை மீள அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
பெறப்பட்ட கருத்துரு மற்றும் பணிப்பதிவேடு அசலாக இத்துடன் இணைத்து திருப்பப்படுகிறது.
No comments:
Post a Comment