Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 19, 2023

பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்க ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.



பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே சாதி , இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும் , நல்லிணக்கம் ஏற்படுத்தவும் , வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற மாண்பமை நீதியரசர் திரு.கே.சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தல் - அரசாணை வெளியிடப்பட்டது - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

DSE - One Man Commission Proceedings - Download here

No comments:

Post a Comment