Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 1, 2025

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்


தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து வருகிற ஆறாம் தேதி தான் (திங்கள் கிழமை)பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி மற்றும் அதன் முழு விவரங்கள்:அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், விடுமுறை நீட்டிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment