Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 30, 2018

பள்ளி சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்: மாநகர போக்குவரத்து கழகம்


பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால் மாநகர பேருந்துகளில் இலவசமாக அனுமதிக்க வேண்டும்



அரசு கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டை அணிந்திருந்தால் இலவசமாக அனுமதிக்க வேண்டும். டிசம்பர் வரை இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

தமிழ்க்கடல் WHATSAPP - இல் இணைய  கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment