ஒரு கப் வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலைக்கு தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை மற்றும் முடி பிரச்சனை விரைவில் குணமாகும்.இதனை அடிக்கடி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை மறைந்து விடும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Friday, April 10, 2020
பொடுகு தொல்லை தீர்க்க எளிய வழி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment