
வேப்ப இலைகள் சருமத்தை ஈரபதமாக்கி மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. முகப்பரு காரணமாக ஏற்படும் வடுக்கள் மற்றும் தோல் நிற மாற்றத்தை குறைக்கிறது.வேப்பிலை முகப்பருவை குணப்படுத்தும் பண்பு உள்ளது. வேப்பிலையின் சாற்றை முகப்பருவின் மேல் தடவி வந்தால் முகப்பரு மறையும்.வறண்ட சருமம் உடையவர்கள் வேப்பிலையை குளிக்கும் தண்ணீரில் போட்டு அரைத்து சருமத்திற்கு பூசி குளிக்கலாம்.



No comments:
Post a Comment