Breaking

Wednesday, April 29, 2020

ஆன் லைன் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டி



தமிழகத்தில் தேனிமாவட்டம், நாகலாபுரத்தில் பாரதி வித்யலாயா மந்திர் பள்ளி உள்ளது. இங்கு ஊரடங்கையொட்டி ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் ஆசிரியர்கள் பயிற்சியளித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment