காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்கும் போது, அது உடலை ரீசார்ஜ் செய்கிறது .
அதுமட்டுமின்றி வேறு அனைத்து செயல்பாடுகளையும் உடல் சிறப்புடன் செய்யத் தொடங்குகிறது.
காலை நேரத்தில் ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமானத்தை 24% ஆரம்பிக்க செய்கிறது.
செரிமான செயல்பாடு காலையிலேயே சிறப்பாக இருந்தால், அஜீரண பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment