Breaking

Sunday, February 23, 2025

ரூ.10 லட்சம் வரை கடன்.! அரசு அறிவிப்பு


தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் முன்னேற்றத்திற்காக சொந்த தொழில் செய்யவும். கல்விக்காகவும் பல்வேறு துறையின் கீழ் கடன் உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வ வழங்கப்படுகிறது. அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் உதவி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. அதன் படி தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(ஜிகிவி சிளி)விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்

No comments:

Post a Comment