தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026 | அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன் 👇👇👇👇 Download here
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label GENERAL NEWS. Show all posts
Showing posts with label GENERAL NEWS. Show all posts
March 2026 - ஊதியம் மற்றும் பென்ஷன் எப்போது கிடைக்கும்
2026 மார்ச் மாதத்திற்கான அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும்? Salary & Pension ECS SETTELEMENT DATE: ஓய்வூதியம் மற்றும் ஊதியம் ஏப்ரல் 2ஆம் தேதி அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும். கருவூலத்துறை தகவல்
15 நிமிடங்களில் மெசேஜ் தானாகவே அழியும்.. வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்..!
WhatsApp After Reading மூலம் 15 நிமிடங்களில் மெசேஜ் அழியும் புதிய privacy அம்சம் அறிமுகம் ஆகிறது 24 மணி நேர auto delete வசதியுடன் OTP கடவுச்சொல் பாதுகாப்பு அதிகரிக்கும் 15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே அழியும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல…
அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!
💼 *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI…
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது - அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம் என இந்தியஆயில் வேண்டுகோள்.
அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்
அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது தொடா்பாக அவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து இன்றைய பட்ஜெட்டில் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு... 👇👇👇👇 Download here
கூட்டுறவு சங்கத்தில் லாப பங்குத் தொகை கேட்டு போராடும் ஆசிரியர்கள்!
லாபகரமாக இயங்கி வரும் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களுக்கு லாப பங்கீட்டுத் தொகையைத் தராமல் 2 ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து…
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் பிப்.21-ல் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வரும் பிப்ரவரி 21-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப…
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கம்
சட்டசபை தேர்தலுக்கு பின் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்குவதற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டு உள்ளது. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சட்டசபை தேர்தல் நடக்காத பிற மாநிலங்…
6 கூடுதலாக புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன: ஒப்பந்த செவிலியர்கள் 719 பேருக்கு பணி நிரந்தர பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி…
ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை
"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார். திட்டமிட்டு ந…
50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம்
வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம், 6 மாதங்களுக்குள் 50 லட்சம் பயனர்களை கடந்தது 50 லட்சம் பயனா்களைக் கடந்த ‘ஃபாஸ்டேக் FASTag வருடாந்திர பாஸ்’ திட்டம் தேசிய நெடுஞ்சாலைகளில் தொடா்ச்சியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்’ திட்டத்தை…
பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..
தமிழ்நாடு 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள். மேலும், 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 17-ஆம் நாள், செவ…
இனி ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் Rail one செயலிதான்!
புறநகர் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்க பயன்படும் யு.டி.எஸ் மொபைல் செயலி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் வழங்கும் ரயில் ஒன் (RailOne) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செ…
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடியில் அரசு குட்நியூஸ்? முந்திக்கிட்டாரே எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு போட்டியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார். .திமுக, அதிமுக இரு தரப்பின் வாக்குறுதிகளை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கும்போது, அதிக எத…
இனி பட்டா மட்டும் போதாது. பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம். இது இல்லையென்றால் சொத்து வாங்க முடியாது..!
தமிழ்நாட்டில் சொத்து பத்திரப்பதிவு நடைமுறையில் மோசடிகளைத் தவிர்க்கும் பொருட்டு, அசல் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்கும் புதிய சட்டத் திருத்தத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2025-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட…
இனி சொத்து வாங்க இந்த ஆவணம் தேவை இல்லை - மத்திய அரசு அறிவிப்பு!
இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள…
மருத்துவ செலவால் தவிக்கும் இந்திய மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
2026 மத்திய பட்ஜெட்டில், 17 வகை புற்றுநோய் மருந்துகள் மற்றும் பிற தீவிர நோய்களுக்கான மருந்துகளின் விலையைக் குறைக்க அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நோயாளிகளின் மருத்துவச் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், மத்திய நித…
பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அனுமதியளித்து சுகாதாரத் துறை உத்தரவு!!!
பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அனுமதியளித்து சுகாதாரத் துறை உத்தரவு!!! PDF Download Here















