1 எழில் முதல்வன் எழுதிய நூல்
A. தமிழிசை இயக்கம்
B. புதிய உரைநடை
C. குறிஞ்சிமலர்
D. தனிப்பாடல் திரட்டு
See Answer:
2 எழில் முதல்வனின் இயற்பெயர்
A. க. அப்பாதுரை
B. வ. இராமசாமி
C. மா. இராமலிங்கம்
D. மு. தங்கதுரை
See Answer:
3 கீழ்க்கண்ட நூல்களுள் எழில் முதல்வனின் அல்லாத நூல் எது?
A. இனிக்கும் நினைவுகள்
B. எங்கெங்கு காணினும்
C. யாதுமாகி நின்றாய்
D. பாவியக் கொத்து
See Answer:
4 முதல் தமிழ்க் கணினியின் பெயர்?
A. அகத்தியர்
B. திருவள்ளுவர்
C. தொல்காப்பியர்
D. கம்பர்
See Answer:
5 முதல் தமிழ்க் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1883
B. 1938
C. 1893
D. 1983
See Answer:
6 முதல் தமிழ்க் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
A. டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ்
B. ஹெச்.சி.எல். டேட்டா என்ரி புரொடக்ட்ஸ்
C. எம்.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ்
D. டாடா நிறுவனம்
See Answer:
7 நா. பார்த்தசாரதியின் நூல் எது?
A. குறிஞ்சித் தேன்
B. குறிஞ்சி மலர்
C. குறிஞ்சித் திட்டு
D. குறிஞ்சிப் பாட்டு
See Answer:
8 ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம்’ என்று கூறும் நூல்?
A. தொல்காப்பியர்
B. தண்டியலங்காரம்
C. மாறனலங்காரம்
D. குவலையானந்தம்
See Answer:
9 வேற்றுமை உருபு மறைந்து வருவது………
A. உவமையணி
B. தன்மையணி
C. எடுத்துக்காட்டு உவமையணி
D. உயர்வுநவிரிச்சியணி
See Answer:
10 இலக்கியங்களில் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெறுவது?
A. உவமைகள்
B. உருவகங்கள்
C. முரண்கள்
D. சொலவடைகள்
See Answer:
11 எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் எவ்வாறு அழைப்பர்?
A. இணை உவமை
B. தோன்றா உவமை
C. இணை ஒப்பு
D. இவை அனைத்தும்
See Answer:
12 அஃறிணைப் பொருள்களையும் உயத்திணையாகக் கருதி கற்பனை செய்வதை, உரைநடையில் எவ்வாறு அழைப்பர்?
A. இணை ஒப்பு
B. சொல்முரண்
C. எதிரிணை இசைவு
D. இலக்கணை
See Answer:
13 ‘இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர, வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?’ – என்றத் தொடரில் அமைவது…….
A. சொல்முரண்
B. முரண்படு மெய்ம்மை
C. எதிரிணை இசைவு
D. உச்சநிலை
See Answer:
14 கலப்பில்லாத பொய் என்பது………
A. உச்சநிலை
B. முரண்படு மெய்ம்மை
C. எதிரிணை இசைவு
D. சொல்முரண்
See Answer:
15 ‘மழையும் புயலும்’ என்னும் நூலின் ஆசிரியர்?
A. வ. ராமசாமி
B. சோ. ராமசாமி
C. நா. பார்த்தசாரதி
D. திரு.வி.க
See Answer:
16 திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலை பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
A. நாடுகாண் காதை
B. காடுகாண் காதை
C. கானல்வரி
D. வேட்டுவவரி
See Answer:
17 மு. வரதராசனார் எழுதிய நூல்……
A. மழையும் புயலும்
B. நாட்டுப்பற்று
C. தமிழின்பம்
D. குறிஞ்சி மலர்
See Answer:
18 இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய நூல்
A. மழையும் புயலும்
B. நாட்டுப்பற்று
C. தமிழின்பம்
D. குறிஞ்சி மலர்
See Answer:
19 எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
A. இனிக்கும் நினைவுகள்
B. எங்கெங்கு காணினும்
C. யாதுமாகி நின்றாய்
D. புதிய உரைநடை
See Answer:
20 சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
A. சங்க இலக்கியம்
B. காப்பிய இலக்கியம்
C. பக்தி இலக்கியம்
D. உரைநடை இலக்கியம்
See Answer:
Thnx
ReplyDeletethnx i think it will help in my exam
ReplyDeleteThank you for helping us
ReplyDeletenicce
ReplyDeleteahhh this shit helped me out
ReplyDeleteThen why are you calling this shit dude!
DeleteThis beauty helped me out