Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 24, 2020

10 TAMIL ONLINE TEST - ‘உரைநடையின் அணிநலன்கள்’


1 எழில் முதல்வன் எழுதிய நூல்
A. தமிழிசை இயக்கம்
B. புதிய உரைநடை
C. குறிஞ்சிமலர்
D. தனிப்பாடல் திரட்டு
See Answer:

2 எழில் முதல்வனின் இயற்பெயர்
A. க. அப்பாதுரை
B. வ. இராமசாமி
C. மா. இராமலிங்கம்
D. மு. தங்கதுரை
See Answer:

3 கீழ்க்கண்ட நூல்களுள் எழில் முதல்வனின் அல்லாத நூல் எது?
A. இனிக்கும் நினைவுகள்
B. எங்கெங்கு காணினும்
C. யாதுமாகி நின்றாய்
D. பாவியக் கொத்து
See Answer:
4 முதல் தமிழ்க் கணினியின் பெயர்?
A. அகத்தியர்
B. திருவள்ளுவர்
C. தொல்காப்பியர்
D. கம்பர்
See Answer:

5 முதல் தமிழ்க் கணினி எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
A. 1883
B. 1938
C. 1893
D. 1983
See Answer:

6 முதல் தமிழ்க் கணினியை உருவாக்கிய நிறுவனம் எது?
A. டி.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ்
B. ஹெச்.சி.எல். டேட்டா என்ரி புரொடக்ட்ஸ்
C. எம்.சி.எம். டேட்டா புரொடக்ட்ஸ்
D. டாடா நிறுவனம்
See Answer:
7 நா. பார்த்தசாரதியின் நூல் எது?
A. குறிஞ்சித் தேன்
B. குறிஞ்சி மலர்
C. குறிஞ்சித் திட்டு
D. குறிஞ்சிப் பாட்டு
See Answer:

8 ‘உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம்’ என்று கூறும் நூல்?
A. தொல்காப்பியர்
B. தண்டியலங்காரம்
C. மாறனலங்காரம்
D. குவலையானந்தம்
See Answer:

9 வேற்றுமை உருபு மறைந்து வருவது………
A. உவமையணி
B. தன்மையணி
C. எடுத்துக்காட்டு உவமையணி
D. உயர்வுநவிரிச்சியணி
See Answer:
10 இலக்கியங்களில் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெறுவது?
A. உவமைகள்
B. உருவகங்கள்
C. முரண்கள்
D. சொலவடைகள்
See Answer:

11 எடுத்துக்காட்டு உவமையணியை உரைநடையில் பயன்படுத்துகையில் எவ்வாறு அழைப்பர்?
A. இணை உவமை
B. தோன்றா உவமை
C. இணை ஒப்பு
D. இவை அனைத்தும்
See Answer:

12 அஃறிணைப் பொருள்களையும் உயத்திணையாகக் கருதி கற்பனை செய்வதை, உரைநடையில் எவ்வாறு அழைப்பர்?
A. இணை ஒப்பு
B. சொல்முரண்
C. எதிரிணை இசைவு
D. இலக்கணை
See Answer:
13 ‘இந்த உலகத்தில் பயம் என்ற ஒன்றிற்குத் தவிர, வேறு எதற்கு நாம் பயப்பட வேண்டும்?’ – என்றத் தொடரில் அமைவது…….
A. சொல்முரண்
B. முரண்படு மெய்ம்மை
C. எதிரிணை இசைவு
D. உச்சநிலை
See Answer:

14 கலப்பில்லாத பொய் என்பது………
A. உச்சநிலை
B. முரண்படு மெய்ம்மை
C. எதிரிணை இசைவு
D. சொல்முரண்
See Answer:

15 ‘மழையும் புயலும்’ என்னும் நூலின் ஆசிரியர்?
A. வ. ராமசாமி
B. சோ. ராமசாமி
C. நா. பார்த்தசாரதி
D. திரு.வி.க
See Answer:
16 திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலை பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
A. நாடுகாண் காதை
B. காடுகாண் காதை
C. கானல்வரி
D. வேட்டுவவரி
See Answer:

17 மு. வரதராசனார் எழுதிய நூல்……
A. மழையும் புயலும்
B. நாட்டுப்பற்று
C. தமிழின்பம்
D. குறிஞ்சி மலர்
See Answer:

18 இரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய நூல்
A. மழையும் புயலும்
B. நாட்டுப்பற்று
C. தமிழின்பம்
D. குறிஞ்சி மலர்
See Answer:
19 எழில் முதல்வனின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல்
A. இனிக்கும் நினைவுகள்
B. எங்கெங்கு காணினும்
C. யாதுமாகி நின்றாய்
D. புதிய உரைநடை
See Answer:

20 சங்கப் புலவரிடம் இணையத் தமிழன் எவ்விலக்கியங்களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தான்?
A. சங்க இலக்கியம்
B. காப்பிய இலக்கியம்
C. பக்தி இலக்கியம்
D. உரைநடை இலக்கியம்
See Answer:

6 comments: