பத்திரம் பதிவு செய்யும் முன்பு கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க சொத்துக்கள் வாங்கும் முன் கடைப்பிடிக்க வேண்டியவை 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரையப் பத்திரம் ஆகும். 2.…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Showing posts with label சிறப்புச் செய்திகள். Show all posts
Showing posts with label சிறப்புச் செய்திகள். Show all posts
காசி தமிழ்ச் சங்கமம் 3.O: அகத்தியர் குறித்து மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி - முதல் பரிசு ரூ.30,000
காசி தமிழ்ச் சங்கமம் 3.O-ஐ முன்னிட்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) அகத்தியர் குறித்த கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர…
தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ரூ.20,00,000 கடன். அரசு அறிவிப்பு.!!
தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கருணாநிதி கடன் உதவி திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தற்போது பார்ப்ப…
அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.745/- கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!
நபார்டு வங்கி நிதியுதவியுடன் 2024-2025ஆம் ஆண்டில் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் சுற்றுச்சுவர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.745/- கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு! G.O.(Ms) No.233, dt 28.10.2024 - NABARD - Download here
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம்
01.01.2025 அன்றைய தேதியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் பட்டியலில் உள்ளவாறு நடைபெறும்!! தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அறிவிப்பு!!
TNPSC குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியீடு!
தமிழகத்தில் இன்று காலை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். அதே சமயம், இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆனார்கள். குருப்-2 பதவிகளில் 507 காலிய…
மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு
மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் உத்தரவு!
நேரடி பணி நியமனங்கள் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணியில் நியமிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆளும் …
ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டமான "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" மூலம் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய் பரவலின் தீவிரம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவது ஏழை மக…
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை?
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பு நாளை நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியிட வேண்டுமென்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர ஆசியர்கள் செயல்பட்டு வருகின்றனர். கணினி…
ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட வ…
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்! _ கோல்டன் டிப்ஸ்
தங்க நகையின் மவுசு எப்போதும் நம் நாட்டில் குறையப்போவதில்லை. மொத்த இந்திய வீடுகளில் இருக்கும் தங்கத்தின் கையிருப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய ரூபாய் மதிப்பில் ஐம்பத்து நான்காயிரத்து நூற்றி எட்டு கோடியாகும் - ரூ 5,41,08,00,00,000! இந்தியர்களுக்கு தங்கத்தின் மேல் இவ்வளவு மோக…
தனியார் செல் நிறுவனங்களில் கட்டண உயர்வு; பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிய 30 லட்சம் வாடிக்கையாளர்கள்
இந்தியாவில் டெலிகாம் என்னும் தொலை தொடர்புத்துறையில், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனங்களாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்கள், 4ஜி, 5ஜி சேவையை வழங்கி வருகிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், நக…
இனி ரேஷனில் எல்லாமே இலவசம்
இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளா…
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரை சேர்க்கவோ நீக்கவோ.. இவைதான் வழிமுறைகள்!
தமிழகத்தில் உள்ள ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்படி, குடும்ப உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ, குடும்பத்தில் புதிதாக ஒருவர் சேர…
குடவோலை முறையும், தமிழரின் பாரம்பரியமும்! உத்திரமேரூர் கல்வெட்டு சொல்லும் ஆச்சரியங்கள்!
இந்தியாவும் அதன் கிராமங்களும் இந்தியாவின் வளர்ச்சி கிராமங்களின் வளர்ச்சி தான். அதிக கிராமங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. கிராமங்களில் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. நம் நாட்டின் பஞ்சாயத்து ஆட்சி முறையானது, நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்ம…
நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள். அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவ…
வாரிசு சான்றிதழ் பெறுவதில் புதிய நடைமுறை வந்தாச்சு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!
குடும்பத்தில் உள்ள ஒரு நபர் அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய சொத்துக்கள் வாரிசுகளை அடையாளப்படுத்துவதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தகுதியான அனைத்து வாரிசுகளும் இந்த வாரிசு சான்றிதழை வைத்திருப்பது அவசியம். இந்த சான்றை வைத்து காப்பிட்டு உரிமை கோருவது, வருங்கால வைப்பு …
பள்ளி, கல்லூரி அரசு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு. இனி இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு.!!!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் விடுதி 8, மாணவிகள் விடுதி 11, கல்லூரி மாணவர் விடுதி இரண்டு மற்றும் மாணவர் விடுதி 3 என மொத்தம் 38 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 1833 மாணவ மாணவிகள் தங்கி பயில்கிறார்கள். இதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்…
புதிய நான்கு மாநகராட்சிகளுடன் இணையும் பகுதிகள் எவை எவை? அரசிதழில் வெளியீடு
புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்: காரைக்குடி மாநகராட்சி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனுார், கோட்டையூர் பேர…



















