அரசு பள்ளிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, உரிய அறிவுரை வழங்குங்கள்' என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில்…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
வரலாற்றில் இன்று 26.04.2019
ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினான்.
…
ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..! பல லட்சம் சம்பாதிக்கலாம்..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து அதற்கான முடிவுகளும் வெளியாகியாச்சு. வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரப் போற. அடுத்து என்ன படிக்க போற ? எந்தக் கல்லூரியில சேர போற ? இப்படி நம்மளச் சுத்தி இருக்குறவங்க நாளுக்கு நாள் கேள்விமேல கேள்வி கேட்டு நம்மள திக்குமுக்காட …
இஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே!
ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு விண்ணப்பம்.
ISRO என்பது பற்றித் நமக்குத் தெரியும்! ஆனால் தெரியாத ஒன்று உண்டு. பள்ளியில் படிக்கும் நம் மாணவர்களை குறிப்பாக +1 படிக்கும் மாணவர்களை ISRO-விற்கு அழைத்துச் செல்ல ஒரு MP க்கு RS.2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
அவ்வாறு செல்லும் மாண…
சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ
ஐசிஏஐ சார்பில் நடத்தப்படும் சிஏ தேர்விற்கான வினாத்தாள் அமைப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சார்ட்டட் அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் சிஏ என்னும் சார்ட்டட் அக்கவுண்டண்ட் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாளானது இரண்டு பகு…
தமிழ்நாடு மின்சாரத்துறையில் 5 ஆயிரம் காலியிடங்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் (டிரெய்னி) பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு…
மத்திய அரசில் ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம்: இந்திய புவியியல் ஆய்வுத்துறை
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்…
ஆசிரியர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!!
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கும், தமிழ்நாடு சீருடை பணியாளர…
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க 42 இலவச உதவி மையங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த 42 உதவி மையங்களில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க வ…
நீட் ஹால் டிக்கெட் குறித்து பள்ளி கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை
தமிழகத்தில், நீட் ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் இருந்தாலோ, விவரங்கள் தவறாக இருந்தாலோ ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து திருத்தம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது
எனவே இதுவரை நீட் ஹால் டிக்கெட்டை …
PG TRB ENGLISH - UNIT I QUESTION BANK
Pg trb english unit 1 question bank I k.s academy - click here to download
PREPARED BY...
DR. KARTHISURESH M.A., PH.D., NET., SET KS ACADEMY, NAMAKKAL
தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் மத்திய அரசு திட்டவட்டம்
தமிழகத்தில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட 5 ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறையின்கீழ் செயல்படும் இந்திய மருத்துவ முறை குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுசம்பந்தமாக தமிழக அரசு …
நீட் தேர்வு மையம் அமைப்பில் எந்த குளறுபடியும் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அமைப்பதில் எந்த குளறுபடியும் இல்லை. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். *மருத்துவப் படிப்பில் சேர உள்ள மாணவ -மாணவியர் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்ற…
மாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காயர் சங்கம் ஆகியவற்றின் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வணிகக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்திய பட்டயக் கணக்காயர் ச…
அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்!
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் மாநில சங்க தலைவர் பாலாஜி வேலூரில் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஒரு நர்சிங் கல்லூரி தொடங்க …
அரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய்திகள்
இளைஞர்களை மிகவும் ஈர்க்கிற ஒன்றாக அரசுப் பணி இருந்து வருகிறது.
பணிப் பாதுகாப்பு, பணிச் சூழல், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், கணிசமான சம்பளம் என்று இதற்கு பல காரணங்கள் உள்ளன. அரசுப் பணி மீதான இந்த ஈர்ப்பைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் சிலர், வேலைவாய்ப்பு தொடர்பான பொய்ச் செய்…
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்
சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை கணக்கிடும்போது, வேலைநிறுத்த நாட்களை கழிக்க வேண்டுமென கருவூலத் துறை தெரிவித்துள்ளது. ஊதியப் பட்டியலை திருப்பி அனுப்பியதால் இந்த மாதம் இறுதியில் அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. …
அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம் விவரம் சேகரிப்பு: விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதனால் விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளு…















