நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவதுசார்பான வழக்கு விசாரணை 31 வழக்காக பட்டியலில் இடம் பெற்றிருந்தது அரசு தரப்பில் காலையே இந்த வழக்கு இன்று விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது அதன்பேரில் மாலை 4 மணிக்கு மேல் …
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
SSLC தேர்வு முடிவு வெளியீடு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பித்தல் தொடர்பான இயக்குனர் செயல்முறை
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 29ம் தேதி காலை 9;30க்கு வெளியீடு.
dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற முகவரிகளில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறியலாம்.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் குளறுபடி 6,000 மாணவர்களின் உயர்கல்வி பாதிப்பு
பிளஸ் 2 மாணவர்களின் தற்காலிக சான்றிதழில், செய்முறை மதிப்பெண் பதிவாகாததால், 6,000 மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாகி உள்ளது.பிளஸ் 2 அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்கள், செய்முறைக்காக வழங்கப்படுகிறது. 20 புற …
பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா? வட்டார வாரியாக கணக்கெடுப்பு துவக்கம்
கோவை மாவட்ட 'சமக்ர சிக்சா' இயக்கத்தின் சார்பில், பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு துவங்கியது.தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், 6 முதல், 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள…
பாடப்புத்தகங்களின் விலை உயர்வு
புதிய பாடப்புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாடநூல் கழகம் நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவியருக்கான பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அச்சிடும் பணியை தமிழ்…
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்- Registration link avail
தமிழ்நாடு அரசு ...பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை(குறிப்பாக 10,12) அனைத்துப்பாடங்களையும் சிறப்பாக, புதுமையாக வீடியாவில் கற்பிக்கக் கூடிய ஆர்வமும் திறமையும் உடைய தன்னார்வமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சென்னை கல்வி தொலை…
100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி
அரசுப்பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய அளவில் குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்டூ பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.19-ம் தேதி வெளியானது. ஏற்கெனவே அரசு உத்த…
வட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தமிழகம், புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’: அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்று, வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்பதால், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்…
மாவட்டம் முழுவதும்12 மையங்களில் 'நீட்' தேர்வு!
மாவட்டம் முழுவதும்12 மையங்களில் 'நீட்' தேர்வு!
வேலூர் : மருத்துவப்படிப்புகான நுழைவு தேர்வு (நீட்) வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வு எழுத 9 ஆயிரத்து 944 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதற்காக தங்களை தீவ…
பள்ளிகளை மேம்படுத்த முன்வருவோருக்கு தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளிகளை மேம்படுத்த முன்வருவோருக்குதாமதம் இன்றி அனுமதி வழங்கிட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்தவும், தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்படவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும…
TET தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை!!!
டெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :
2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்…
இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை !!! தமிழக அரசு..
இனி புதிய இடைநிலை ஆசிரியர்களை TET மூலம் நியமனம் செய்யாது...!!!
FLASH NEWS
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற நீதியரசர் பரிந்துரை
இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது
இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அ…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோரை ஆசிரியர்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பள்ளியின் செயல்பாடு குறித்து ஆசிரியர்கள் விளக்கமிளக்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ள…













