1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்புசுக்க…
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இன்று (சனிக்கிழமை) பள்ளிக் கல்வி பாதுகாப்…
மாணவர்களுக்கு இனி ஆங்கிலம் ஓரு விஷயமே இல்ல..! அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செங்கோட்டையன்...!
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் பொ…
68 ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே, ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவு எடுக்கப்படும்-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
'ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பின், விருப்பஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பங்களாப்புதுார் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நேற்று…
புதுக்கோட்டையில் தையல்,ஓவிய ஆசிரியர்கள் 20 பேருக்கு கலந்தாய்வு மூலமாக பணி நியமன ஆணையினை வழங்கி வாழ்த்தினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.
புதுக்கோட்டை,நவ.22:புதுக்கோட்டையில் தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் 20 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி கலந்தாய்வு மூலமாக பணி நியமன ஆணையினை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலை சிறப்பு விதிகளின்படி 2012 -2013 முதல் 2015- 201…
இனி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுத்தாளில் மாணவர்களின் பெயர் எழுதலாம் - பள்ளிக் கல்வித் துறை
பொது தேர்வில் புதிய சலுகையை வழங்கிய அரசு.! மகிழ்ச்சியில் மாணவர்கள்.!
வரும் 2020ல் நடக்க இருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் தங்களுடைய பெயரை தேர்வுத் தாளில் எழுத, வசதி ஏற்பட்டு இருக்கின்றது.
இதுவரை பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாளில் …
TERM 2 - CLASS 4 - TENSES - TLM
நான்காம் வகுப்பு, Tenses பாடத்திற்கு துணைக்கருவியாகவும், மாணவர்களின் பயிற்சிக்காவும் பாடப்புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் சிலவற்றை தொகுத்துள்ளேன். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். Click here To Download..
T.தென்னரசு,
இ.ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர்,
இரா.கி.பேட்ட…
ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம்; சங்கங்களிடம் ஆலோசித்த பின் முடிவு
கோபி: ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பின், விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவெடுக்கப்படும், என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பங்களாப்புதுார் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நேற்று நடந்தது. …
சிறப்பு ஆசிரியர்கள் 440 பேர் நியமனம்
சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஓவியம், தையல் கற்று கொடுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தியது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக ஓவிய பாடத்தில் 240 ஆசிரியர்கள…
6 முதல் 9ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு அறிவிப்பு
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் இறுதியில், அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, பொது தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கு, முப்…
அரசு இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலிப் பணியிடங்கள்: டிச.12-க்குள் விண்ணப்பிக்கலாம்
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, டிசம்பா் மாதம் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை அரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அ…
அரசுப் பள்ளியில் ஆசிரியா் இல்லாத அவலம்: பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினக் குழந்தைகள்
ஈரோடு: பட்டேபாளையம் அரசு உண்டு, உறைவிடப் பள்ளி தரம் உயா்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், போதுமான ஆசிரியா்கள் நியமிக்கப்படாதது, பள்ளியில் விடுதி இல்லாதது போன்றவற்றால் பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்…
சூரியகிரகணத்தை எப்படி பார்ப்பது? பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
தேனி, டிச., 26ல் தோன்றும், சூரிய கிரணத்தை பாதுகாப்பாக பார்க்க, தென்மாவட்ட பள்ளி மாணவர்களிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.தேனி பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியரிடம், இந்திய அணு ஆராய்ச்சித்துறை அறிவியலாளர், டாக்டர் வெங்கடேசன், பயிலரங்க ஒருங…
பள்ளிக் குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்: அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
பள்ளிகளில் சிறுநீா் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்றும், பள்ளிக் குழந்தைகளின் நலன் காக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்…























