க. அரிகிருஷ்ணன் கவிதைகள்

க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை விடியுமென்று எண்ணி… மெத்தனமான என் செயல்கள் எதிரிகளுக்குக் கோட்டை கட்டும் உரிமையைக் கூட வழக்காடித்தான் பெறவேண்டி இருக்கிறது உல்லாசத்தின் உறைவிடமாய்
Share:

சாதிச்சண்டை வேண்டாம்

சாதிக்குச் சண்டை இடுவோர் சாதிக்க மறந்து விடுவர் சாதியைத் தள்ளி வைப்போம் சாதித்து உலகை வெல்வோம் சாதியெனும் களைநீக்கி சாதனைப் பயிர்வளர்ப்போம் சாதிக்கப் பிறந்தவர்நாம் சாதியினால் சாகலாமா?
Share:

கல்வி அரசர் காமராசர்

கல்வி அரசர் காமராசர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd., இரட்டணை கண்ணே பாப்பா வாவா      காலத் தோடு வாவா சின்னப் பாப்பா வாவா சிரித்துக் கொண்டே வாவா . அல்லிப் பூவே வாவா பள்ளி செல்வோம் வாவா பள்ளி சென்று நாமும் பாடம் கற்போம் வாவா .
Share:

Categories