நற்றிணை - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

நற்றிணை நன்மை+திணை = நற்றிணை (சிறந்த ஒழுக்கம் என்னும் பொருள் கொண்ட நூல்) இது எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகக் குறிப்பிடும் நூல். இது அகப்பொருள் பற்றிய நூல். ‘நல்’ என்னும் அடைமொழி கொண்டநூல். ஒன்பது அடிமுதல் பன்னிரண்டு அடிவரையில் பாடப்பட்ட நூல். இது 400 பாடல்கள…
Share:

சங்க இலக்கியம் - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

சங்க இலக்கியம் பாண்டியர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலம் சங்க காலம் எனப்படும். கி.மு. 2 நூற்றாண்டு முதல் கி.பி. 2 நூற்றாண்டுவரை உள்ள இடைப்பட்டக் காலத்தைச் சங்க காலம் என்பர். சங்க காலத்தில் எழுந்த நூல்கள் சங்க இலக்கியம் எனப்பட்டது. சங்க இலக்கிய செய்யுட்களைச் சான்றோர் ச…
Share:

Categories