பொருள்கோள் ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அல்லது அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்துப் பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் (பொருள் கொள்ளும் முறை) எனப்படும்.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
திருமண சடங்கு முறை
திருமண சடங்கு முறை நிச்சயதார்த்தம்: திருமண நாள் உறுதிச் சடங்கு. பாதபூஜை: பெற்றோர்களுக்கு மணமக்கள் செய்யும் மரியாதை.
சர்வாங்காசனம்
சர்வாங்காசனம் சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம். சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுகிறது. அதாவது உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங…
கூடாத சில விஷயங்கள்!
கூடாத சில விஷயங்கள் ! பசு தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் சமயத்திலும் , தண்ணீர் குடிக்கும் சமயத்திலும் அதற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்துதல் கூடாது ! அது பாவங்களுளெல்லாம் பெரியபாவம் ஆகும் மற்றும் அக்கினி , சூரியன் , சந்திரன் , வில்வமரம் , பசு , தண்ணீர் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டு மல ஜலம் கழிக்கக்கூடாது ! மற்றும…
ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்
ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள் ஆண்மகன் தன் மனைவி கர்ப்பமாய் இருக்கும் , போது , பிரேதத்தின் பின் போகுதல் , முடிவெட்டுதல் , மலை ஏறுதல் , சமுத்திரத்தில் குளித்தல் , வீடுகட்டு தல் தூரதேசயாத்திரை செல்லுதல் , வீட்டில் விவாகம் செய்தல் , சிரார்த்த வீட்டில் புசித்தல் ஆகிய இந்த எட்டுக் காரியங்களையும் செய்யக் கூடாது .





