JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, February 22, 2019

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று, நபார்டு கடனுதவி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசுப் பள்ளிகளில் ரூ.157 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 102 பள்ளிக் கட்டிடங்கள் துவக்கி வைக்கப்பட்டன.