மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல தனியார் பள்ளிகள் பள்ளியின் பின்வாசல் வழியாக மாணவர்களை வரவைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். கோபிச்சட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!