SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
இரட்டைத்தேர்வு முறை அமலுக்கு வந்தால் எம்பிபிஎஸ் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: அதிகாரிகள் கருத்து
தமிழ்க்கடல்Sunday, June 30, 2019
1991ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழகத்தில் மருத்துவம்/ இன்ஜினியரிங் படிக்க தமிழ்நாடு புரோபெசன் கோர்சஸ் என்டரன்ஸ் எக்சாமினேசன் (டிஎன்பிசிஇஇ) என்ற நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. அதில் 1991ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை பிளஸ்2வில் குறிப்பிட்ட 3 பாடங்களில்…
10 STD - 2. ஒளியியல் - PPT TM
10 STD -2.ஒளியியல் - ஒளிவிலகல்,கதிர்படம், குவிலென்சஸ், குழிலென்ஸ் - PPT TM 10 STD -2. ஒளியியல் - ஒளிவிலகல், ஒளிவிலகலின் முதல் விதி, ஒளிவிலகலின் இரண்டாம் விதி - PPT TM 10 STD 2. ஒளியியல் - கூட்டு நுண்ணோக்கி -PPT TM
1 0 STD - 2. ஒளியியல் - ஒளியின் பண்புகள் - PPT TM 10 STD -2. ஒளியிய…
10th Std - Science - Unit 2 - Full Lesson Video Study Materials With Animation Explanation ( Tamil )
பத்தாம் வகுப்பு புதிய பாடநூல் அறிவியல் பாடத்தில் இரண்டாம் பாடமான ஒளியியல் பாடத்தில், பாடப்பகுதியில் ஒரு வரி கூட தவறவிடாமல் தமிழில் வரிக்கு வரி விளக்கம் கூறப்பட்டு, முழுதும் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள்
10 STD - 2.ஒளியியல் - ஒளிவிலகல்,கதிர் படம், குவிலென்சஸ், குழிலென்ஸ…
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்பு..
புதுக்கோட்டை,ஜீன்.30: புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இரா.வனஜா 2018 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி முதல் பணிபுரிந்து வந்தார். தற்போது 5…
அரசு தேர்வுகள் இயக்குனராக உஷாராணி நியமனம்
பள்ளிக்கல்வி துறையில் அரசு தேர்வுகள் இயக்குனராக பணிபுரிந்த தண்.வசுந்தராதேவியின் மறு பணிநியமன காலம் 30-ந் தேதியுடன் (இன்று) முடிவடைவதால், அரசு தேர்வுகள் இயக்குனர் பணியிடம் 1.7.2019 முதல் காலியாக இருக்கும் நிலை உள்ளது. இயக்குனர் அதனை சார்ந்த பணியிடத்துக்கு பதவி உயர்வு பெற முன…
இருவர் ஒரே நாளில் பணியில் சேர்ந்தால் இளையவர் யார்? வேலூர்& தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
இருவர் ஒரே நாளில் பணியில் சேர்ந்தால் இளையவர் யார்? வேலூர்& தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் யார் யார் இருக்க வேண்டும்?எத்தனை பேர் இருக்க வேண்டும்/ அவற்றீல் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்
பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் யார் யார் இருக்க வேண்டும்?எத்தனை பேர் இருக்க வேண்டும்/ அவற்றீல் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்
ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் ?
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட தண்டனைஅனைத்தும் ரத்தாகிறது
பள்ளிகளின் இணைப்பு பற்றி திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது
மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட இருக்கிறது
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அறிவிப்பு…
NILUVAITHOGAI RS. 60,000- EZHAI MAANAVARKALIN KALVI SELAVUKKAKA VAZHANKIYA ASIRIYAR
தமிழ்க்கடல்Sunday, June 30, 2019
Topic: Name: N DILLIBABU School: PUMS TALAVADY Union & Taluk: TALAVADY Edu District: SATHYAMANGALAM Revenue District: ERODE Phone: 9498020899
இந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள்:அமைச்சர் செங்கோட்டையன்
இந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தமி…
காலை 9 மணிக்கு பணிக்கு வரவில்லை என்றால் அரசு ஊழியர்களின் சம்பளம் ‘கட்
காலை 9 மணிக்கு பணிக்கு வராத அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜ தலைமையிலான முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான ஆட்சியில், அவ்வப்போது அதிர…
PG-TRB-ENGLISH-UNIT-2-FULL STUDY NOTES WITH QUESTIONS BANK KEYS -VIP
PG-TRB-ENGLISH-UNIT-2-FULL STUDY NOTES WITH QUESTIONS BANK KEYS - VIP COACHING CENTER -CLICK HERE PG-TRB-ENGLISH-UNIT-I-FULL STUDY NOTES-PART-2-152-PAGES- VIP COACHING CENTER -CLICK HERE
இந்தியர்கள் விரைவில் விண்வெளிக்கு சென்று வருவார்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அதிக பொறியாளர்களை உருவாக்ககூடிய மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அறிவியல் தொழில்நுட்ப கழக துணைத்தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே சிறுகளந்தையில் தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும்…
வரலாற்றில் இன்று 30.06.2019
ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1737 – ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1882 – அமெரிக்க அதிபர் …
SMC - பள்ளிகளில் திட்டமிடல்,செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மூன்று அடுக்கு நிலை குழுக்கள் ( மாநில, மாவட்ட மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு) - திட்டமிடல்,செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை தொடர்பாக மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! SMC - SPD Proceeding...
கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும்போதே, ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 'பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் வேறெந்த மாநில…
BT SURPLUS List 2019 - உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் ( பள்ளி மற்றும் மாவட்டம் வாரியாக.... )
3 Districts Updated! BT Surplus Teachers Post - School Wise BT Surplus Teachers Post - School Wise - Krishnagiri Dist (pdf) - Click here BT Surplus Teachers Post - School Wise - Vellore Dist (pdf) - Click here BT Surplus Teachers Post - School Wise - Thiruvallur Dist (pdf) - C…
இயற்கை மருத்துவம்,யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பட்டப் படிப்புகளில் சேர, ஜூலை 1-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை அட்மின் கூட இனி பதிவு செய்ய முடியாது... ட்விட்டரில் புதிய விதிமுறைகள் அமல்
அரசியல் கட்சி தலைவர்கள், அரசு ஊழியர்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிடுவதை தடுக்க அந்த நிறுவனம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி சர்ச்சைக்குரிய ட்விட்டுகள், பயனாளர்களுக்கு தெரியாமல் …
தொடர்ந்து 10 மணி நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் - ஆய்வு முடிவு
தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரான்ஸைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 45 சதவீதம் இரு…
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - கிருஷ்ணகிரி மாவட்டம்.
1-6-2019 அன்று உள்ளவாறு கிருஷ்ணகிரி மாவட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்:*
தமிழ்:
*1. மணவார்னப்பள்ளி*
*2. பாலதொட்டனப்பள்ளி*
*3. தேன்கனிக்கோட்டை(மகளிர்)*
*4. சூளகிரி (ஆண்கள்)*
*5. தளி*
*6. உரிகம்*
*7. காளிங்காவரம்*
*8. தேன்கனிக்கோட்டை (ஆண்கள்)*
*9. பர்கூர் (மகளிர்)*
*…
பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு அழைப்பு
''சென்னை மாநகராட்சி பள்ளிகளின், கல்வி தரத்தை மேம்படுத்த, தன்னார்வ அமைப்புகள் முன் வர வேண்டும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் பேசினார்.சென்னை மாநகராட்சி, அம்மா மாளிகையில், மாநகராட்சி பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, தன்னார்வ கல்வி அமைப்புக…
டிப்ளமோ, பிளஸ்டூ முடித்தவர்கள் விமானப்படையில் சேரலாம்!
இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்குபிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கையில் குரூப்-X மற்றும் குரூப்-Y ட்ரேடுகளில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிப் பணி…
உங்கள் ஜாதகம் வருமான வரித்துறை கையில் சம்பளம், டெபாசிட், கடன் உட்பட எல்லாமே விண்ணப்பத்தில் ரெடி
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. சம்பளதாரர்கள், ஐடிஆர் 1 படிவம் தாக்கல் செய்ய வேண்டும். தங்கள் சம்பள விவரம் தொடங்கி பிக்சட் டெபாசிட் வட்டி, டிடிஎஸ் விவரங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு சிரமம் இருக்காது. ஏதோ…
உ.வே.சா. உலகத் தமிழர் விருது: விண்ணப்பிக்க ஆக. 31 கடைசி
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை விருதுக்கான தலைப்பு சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு என்பதாகும். இந்தத் தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் …
2017-18இல் முடித்த +2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, ''பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகர்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களில் லேப்டாப் வழங்கப்படும்'', என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையை பொருத்தவரை, பிளஸ்-1,…
ஒரே தேசம், குடும்ப அட்டை: மத்திய அரசு திட்டம்
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
உணவுப் பொருள்களுக்கான மானியம் ரூ.1.45 லட்சம் கோடியைத் தொட்டுவிட்டது. மானியத் திட்டத்தின்கீழ்…
வரலாற்றில் இன்று 29.06.2019
ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டின் 180 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 181 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 185 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1534 – பிரின்ஸ் எட்வேர்ட் தீவு சாக் கார்ட்டியே என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1613 – லண்டனில் உள்ள குளோப் நாடகமாளிகை தீயில் எரிந்து அழ…
மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.!
இந்திய கடற்படையில் பணிக்கான பிப்ரவரி - 2020 பயிற்சி சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் இணைய முறையில் விண்ணப்பிக்கலாம்.
பணி: மாலுமி
1. ஆர்டிபிஸர் அப்ரண்டிஸ்
2. சீனியர் செகண்டரி ரெக்ரூட்
காலியிடங்கள்…
இனி பிஸ்கட் கிடையாது... பாதாம், முந்திரி மட்டும் தான்- மத்திய அரசின் அதிரடிதிட்டம்...
மத்திய அரசின் அலுவல் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் இனி பிஸ்கட் போன்றவற்றை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிஸ்கட் ஆரோக்கியமற்றது என்பதால் பிஸ்கட் வழங்குவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூ…
சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
`சாப்பிடும்போது, தண்ணீர் குடித்தால், தேவையான அளவு பசி எடுக்காமல் போய்விடும்'
`சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், சீக்கிரமா வயிறு நிறைந்த உணர்வு வந்துவிடும். அதனால் போதுமான அளவு சாப்பிட முடியாத சூழல் உருவாகும்'
`சாப்பிட்டு முடித்த உடனேயே, தண்ணீர் குடித்தால், செ…
பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கண…
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்
புதுக்கோட்டை,ஜீன்.28: குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் அசத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நூறுசதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் மாவட்…
மதுரையில் இலவச லேப்டாப் வழங்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் பயனடைந்தனர்.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை.கடந்…
50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் செல்லும்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!
50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
நாணயங்களை வாங்க மறுத்தால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி புதுப்புது ரூபாய் நாணயங்களை அந்த…
இலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கே இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக 'லேப்டாப்' என்ற மடிக்கணினிகள் வழங்கப்படு…
மூன்றாண்டு சட்ட படிப்பு இன்றுமுதல் விண்ணப்பம்
அரசு சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு பட்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை இணைப்பில் உள்ள 12 சட்ட கல்லுாரிகளில் மூன்றாண்டு சட்ட படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
சட்ட பல்கலையி…
ஒரு லிட்டர் 40 ரூபாய்தான்!' - பிளாஸ்டிக்கிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் இன்ஜினீயர்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் தற்போது உள்ள பெரிய பிரச்னை பிளாஸ்டிக் பயன்பாடு. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நிலத்தடி நீர் குறைவதுடன், பிற உயிரினங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனப் பல நாடுகள் தீவிர முயற்சி செய்து வரு…
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேருக்கு மட்டும் மூன்றாண்டு விதியிலிருந்து விலக்கு!!
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் வாதத்தை ஏற்று மூன்றாண்டு நிபந்தனையை நீக்க மறுத்து வழக்கு தொடர்ந்த ஏழ…
சம்பளத்தை உயர்த்துக அல்லது பணிநிரந்தரம் செய்க. பகுதிநேர ஆசிரியர்கள்.
9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வேறுவகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 2011-12 கல்வி ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8வகுப்பு மாணவர்களுக்கு கற்றுதர உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை,தையல், தோட்டக்கலை, க…
ஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
குறைந்தபட்சம் ஒரு இடத்தில் மூன்றாண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற 2019-20 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் அதில் ஓர் ஆண்டு பணிபுரிந்திருந்தால் மாற…
ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 64
பணி: Ju…
மத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,955 காலியிடங்கள்!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு (பழங்குடியினர்) ஒதுக்கப்பட்டுள்ள 6,955 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் எழுத்து மூலம் அளித்த பதிலில்…








































