Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 24, 2019

அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் அதிகரிப்பு: நிதி ஒதுக்கி அரசு உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.4,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது