ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி செல்லும் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்தும் உலக மாநாட்டில் செயல்திட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
சு.மனோகர்,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளியணை தாந்தோணி ஒன்றியம், கரூர் மாவட்டம்.
சு.மனோகர்,
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளியணை தாந்தோணி ஒன்றியம், கரூர் மாவட்டம்.