Breaking

Thursday, April 9, 2020

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு?


தமிழ்நாட்டில் 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டம் இடுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்துகிறது.
கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்கிறது.










No comments:

Post a Comment